கதைகள் தொடர்

பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 2

  • August 7, 2025
  • 1 Comment

End of Episode 1 : ஒரு வாரத்திற்கு முன் தன்னை ஓவியமாக வரைந்து தருமாறு பஞ்சாபகேஷன் ரவிக்குமாரிடம் சொல்ல, அவனை தத்ரூபமாக வரைந்து வைத்திருக்கிறான். அந்தப் படத்தை பார்த்தவுடன் அவனுக்கு பேரதிர்ச்சி ஆகிறது. ஐயையோ தவறு செய்து விட்டோமே என் நண்பனுக்கு என்ன ஆனதோ என்று பதறிப் போய் அவன் வரைந்த ஓவியங்களை பொறுக்கிக் கொண்டு தலை தெரிக்க பஞ்சாபகேசன் வீட்டை நோக்கி ஓடுகிறான். EPISODE 2 : பஞ்சாபகேசனுக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் […]

அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 1952 – INC Vs CPI – அரசியல் கட்டுரை – பகுதி-3

  • August 5, 2025
  • 0 Comments

அரசியல் கட்டுரை – 1952 சென்னை மாகாண தேர்தல் முடிவுகள் காமராஜரை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்கள் 188. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற இடங்களோ 152. இந்த தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சித் தலைவரான காமராஜருக்கு மிகப் பெரிய நெருக்கடியாக மாறியது. மெஜாரிட்டி பெறாததால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க,  கம்யூனிஸ்ட் கட்சி  62 இடங்களை பெற்று எதிர்க்கட்சி வரிசையில் நின்று கொண்டிருந்தது. முத்துராமலிங்க தேவரின் ஃபார்வேர்டு பிளாக் கட்சி 22 இடங்களையும்  […]

கதைகள் தொடர்

பேனா – The Pen – திரில்லர் தொடர்

  • August 3, 2025
  • 0 Comments

திரில்லர் தொடர்- ஓவியம் என்றால்  நமக்கெல்லாம் சற்றென்று ஞாபகத்துக்கு வருவது மோனலிசா என்ற ஓவியம் தான். அந்த மோனலிசா ஓவியத்தை வரைந்தவர் யார் என்று கேட்டால் நிறைய பேர் லியானார்டோ டாவின்சி என்று சரியாக சொல்லிவிடுவார்கள். அதே போல இன்னொரு புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ அவரைப் பற்றி நிறைய பேர் உலகம் முழுவதும்  தெரிந்து வைத்திருப்பார்கள். 1500 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த லியானார்டோ டாவின்சியையும் 1900 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த பாப்லோ பிக்காசோவையும். மக்கள் கொண்டாடி தீர்த்தார்கள். […]

இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி…! வேறமாறி…!

  • August 1, 2025
  • 2 Comments

ஒரு வரலாற்று நாவலின் கதை…… வரலாற்று நாவல் – மதுரை மாவட்டத்தின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற வேள்பாரி என்ற வீரயுக நாயகனின் கதையைப்பற்றிய ஒரு பகுப்பாய்வு தான் இந்த கட்டுரை. அறக் கருத்துக்கள் கொண்ட வரலாற்று நாவல்களையும், வரலாற்று திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். வரலாறு சார்ந்த வீரம் சொரிந்த கதைகளில் அறம் சார்ந்த  கருத்துருவாக்கங்கள் கொண்ட படைப்புகள் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்ட காலங்களும் உண்டு.  தற்போதைய கார்ப்பரேட் உலகில் […]