இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி ! வேற மாறி! வரலாற்றுத் தொடர் – பகுதி. 4

  • September 3, 2025
  • 1 Comment

தலைவனும், தலைவியும் நடத்தும் ஆதி கூத்த பத்தி உங்களுக்கு தெரியுமா? அதாவது விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிச்ச தலைவன் தலைவி சினிமாவில் வர ரீல் கூத்து இல்லைங்க. இது ரியல் கூத்து. முருகனும் வள்ளியும் காதலில் திளைத்து சங்கமித்த ரியல் கூத்தை தான் எவ்வி தலைவனும் தலைவியும் நடத்தும் ஆதி கூத்து என்று வர்ணிக்கிறான். தலைவன் தலைவி படத்தில டைட்டில் கார்டு போடுவாங்க அப்ப  மதுரையில ஒரு மலைய காட்டுவாங்க. அந்த மலைய நீங்க பஸ்ல, […]

கதைகள் தொடர்

பேனா-THE PEN – திரில்லர் தொடர்- EPISODE – 6

  • September 1, 2025
  • 1 Comment

பெட்ரோல் பங்கில் கூட்டம் கூடி நிற்கிறது. ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. கேசன் என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறி நிற்கின்றான். சும்மா வீட்ல இருந்தவன பெங்களூருக்கு வா என்று சொல்லி கூட்டிட்டு வந்து இப்படி சாக விட்டுட்டோமே என்ற மன வேதனை அவனை அழுத்தியது. ரவிக்குமாரின் கையில் இருந்த போன் தொடர்ந்து ரிங் வந்து வந்து கட் ஆகிறது.ஃபோனின் டிஸ்ப்ளே உடைந்து இருப்பதால் போனை ஆன் பண்ண முடியாமல் கேசன் தவிக்கிறான். டிஸ்ப்ளே உடைந்ததால் யார் போன் செய்கிறார்கள் […]

அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 1967 – INC Vs DMK -அரசியல் கட்டுரை – பகுதி-6

  • August 27, 2025
  • 0 Comments

1962 இல் 50 தொகுதிகளை திமுக வெற்றி பெற்றாலும் தொண்டர்கள் சோர்வாக இருந்ததற்கு காரணம் அண்ணாவின் தோல்வி. அண்ணாவின் தோல்வியை ஜீரணிக்க முடியாத திமுக தொண்டர்கள் வேதனையில் இருக்க, அதற்கு காமராஜர் தான் காரணம் என்று ஒரு அறிக்கை மூலம் குண்டைத் தூக்கிப் போட்டார் அண்ணா. ஐந்தரை லட்சம் செலவு செய்து காஞ்சிபுரத்தில் அண்ணாவை தோற்கடித்தார் என்ற குற்றச்சாட்டு வைத்தபிறகு அதைப்பற்றி காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை. காரணம் காங்கிரஸில் ஏற்பட்ட ஓட்டை அவர்களுக்கு பெரியதாய் தோன்றியது. அந்த […]

இலக்கியம் வரலாற்று நாவல்

வேள்பாரி….!வேற மாறி…..! Episode:3

  • August 26, 2025
  • 1 Comment

நீலன், முருகனின் காதல் கதையை சொல்லப் போகிறேன் என்றதும் கபிலருக்கு உள்ளம் குதூகளித்தது.  தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா ஒரு அழகான காதல் கதையை படமாக எடுத்திருப்பார் கார்த்திக், ராதா அந்த படத்தில் அறிமுகம் ஆகி இருப்பார்கள்.  ஒரு இந்து பிராமணப் பையனுக்கும் ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கும் ஏற்படுகிற காதல்.  இதற்கு பொருத்தமான டைட்டில் எதுவாக வேண்டுமானாலும் வைக்கலாம் கதைக்கு ரிலேட்டடாக  காதல், காதல் சாதி, காதல் அழிவதில்லை, காதலுக்கு மரியாதை, என்றென்றும் காதல், இப்படி காதல் […]

கதைகள் தொடர்

பேனா-THE PEN – திரில்லர் தொடர்- EPISODE – 5

  • August 24, 2025
  • 1 Comment

ரவிக்குமார் மீண்டும் இரண்டு முறை மரகதத்திற்கு தொடர்பு கொள்ள   முயற்சிக்கிறான். போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. போனை கேசனிடம் திருப்பித் தருகிறான். போன் கட்டாயிடுச்சு அதுக்கப்புறம் சுவிட்ச் ஆஃப் அப்டின்னு வருது ஏன்னு தெரியல என்று கேசனிடம் பதிலளித்தான் ரவிக்குமார். சரிடா ஓன் ஹவுஸ் ஓனருக்கு ஃபோன் போட்டு மேலே கொண்டு போய் குடுக்க சொல்லு என்று வழி சொன்னான். சேச்சே…பாவம் அவங்க கொஞ்சம் வயசானவங்க எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிக்கிட்டு விடு பாத்துக்கலாம் கொஞ்ச நேரம் கழிச்சு […]

அரசியல் இந்திய அரசியல்

JUDGEMENT DAY – 1962 – INC Vs DMK -அரசியல் கட்டுரை-பகுதி-5

  • August 20, 2025
  • 1 Comment

அரசியல் கட்டுரை – 1957-இல் காமராஜர் இரண்டாவது முறையாக முதல்வராக பதவி ஏற்ற பிறகு தன்னுடைய அமைச்சரவையில் பழைய அமைச்சர்களையே சேர்த்துக் கொண்டாலும் புதியதாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கக்கன் அவர்களையும், மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த லூர்தம்மாளையும் அமைச்சரவையில் இடம் பெறச் செய்தார். நான் மேற்கூறிய வரிகளில் கக்கன் அவர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டேன். அவரை இன்ன சமுதாயம் என்று குறிப்பிட்டு முத்திரை குத்துவது ஏற்புடையதான கருத்தாக என்றைக்குமே எனக்கு இருந்ததில்லை. சாதி மத […]

கதைகள் தொடர்

பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 4

  • August 19, 2025
  • 3 Comments

காரில் அமர்ந்திருந்த மூவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கேசன் காரை ஓட்ட அவன் அருகில் லட்சுமி  அமர்ந்திருந்தாள். ரவிக்குமார் பின் சீட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவன் மனதில் ஏகப்பட்ட எண்ண அலைகள் ஓடிக்கொண்டே இருந்தது. அது என்ன என்று  மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூவருக்கும் இந்தப் பயணம் ஒரு இறுக்கமான சூழலாகத்தான் இருந்து கொண்டிருந்தது. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த ரவிக்குமார் யோசனை முற்றி நகத்தை கடித்து, கடித்து காரிலேயே துப்பிக் கொண்டிருந்தான். லட்சுமி திரும்பும் போது எதேச்சையாக  பார்த்து விட்டாள். […]

அரசியல் தலைவர்கள்

ஆங்கிலேயரை அலற வைத்த சம்பவக்காரி

  • August 15, 2025
  • 1 Comment

சுதந்திர தின சிறப்புக் கட்டுரை – அஞ்சலை அம்மாள் கடலூருக்கு நிறைய சிறப்புகள் உண்டு. சமணர்களின் தலைமையிடமாக ஐந்தாம் நூற்றாண்டில் கடலூர் பாடலிபுத்திரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. கடலூரை சென்னை மாகாணத்தின் தலைமை இடமாக இருக்க வேண்டும் என்று பிரிட்டிஷார் விரும்பினர். கடலூர் சுண்ணாம்புக்காரத் தெருவில் வசித்த முத்துமணி அம்மாகண்ணுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவர்தான் அஞ்சலை அம்மாள். குதிரைகளுக்கு லாடம் கட்டும் தொழில் செய்து வரும் முத்துமணி  பிரிட்டிஷாரின் குதிரைகளுக்கு லாடம் கட்டுவதால் அவருக்கு ஆங்கிலம் பேசக்கூடிய […]

சினிமா சினிமா விமர்சனம்

கூலி – சினிமா விமர்சனம்

  • August 15, 2025
  • 0 Comments

கூலி திரைப்படத்தின் விமர்சனத்தை எங்கருந்து ஆரம்பிக்கிறதுன்னே தெரியல அந்த அளவுக்கு மண்ட ஃபுல்லா கொத்திவிட்டு வெளியில அனுப்புறாங்க. இருந்தாலும் இந்தப் படத்தில் என்ன கதை இருக்குதுனு  படம் முடிஞ்ச பிறகு தேடிக்கிட்டே இருந்தாலும்  கடைசி வரைக்கும் கிடைக்கல. செத்து போன நண்பன் சத்யராஜ்காக பல பேரை கொல்றாரு ரஜினி. அந்த நண்பன் எப்படிப்பட்ட நண்பன். ரெண்டு பேத்துக்குள்ள நட்பு எப்படிபட்டது அப்படின்னு எந்த டீடெயில்டுமே இல்ல. ஆனா படம் ஃபுல்லா ரஜினி நூத்துக்கணக்கான பேர கத்தியாலையும், அருவாள்லயும், […]

கதைகள் தொடர்

பேனா – THE PEN – திரில்லர் தொடர் – EPISODE – 3

  • August 13, 2025
  • 1 Comment

திரில்லர் தொடர் – பெங்களூரில் ஆக்சிடென்டில் இறந்து போன ரமேஷ் அச்சு அசலாக பஞ்சாபகேசனை உரித்து  வைத்தது போல் இருப்பான். பஞ்சாபகேசனுக்கு உடன்பிறந்தோர் யாரும் இல்லை. ரமேஷ் அவனின் சின்னம்மா மகன். இருவரையும் பார்ப்பவர்கள் உடன் பிறந்தவர்கள் என்று தான் நம்புவார்கள். இருவருக்கும் முகச்சாடை ஒன்றாக இருந்தாலும் ரமேஷ் தாடி மீசையுடன் இருப்பான். பஞ்சாபகேசன் மீசை தாடி இல்லாமல் இருப்பான். தில்லுமுல்லு படத்தில் மீசை இருந்தால் சந்திரன் மீசை இல்லனா இந்திரன் என்று வருமே அந்த  வித்தியாசம் […]