கடவுச்சீட்டும், காசிமேடு கடல் மீனும் – சிறுகதை
சிறுகதை – காசிமேடு மீன் மார்க்கெட்டில் முண்டியடித்துக் கொண்டு அன்றைக்கு எவ்வளவு காசு உள்ளதோ அவ்வளவு காசுக்கு மீன் வாங்கி கூடையில் போட்டுக்கொண்டு பஸ்ஸை பிடிக்க ஓடிவந்து நின்றாள் ருக்மணி கிழவி. அவளுக்கு மீன் வியாபாரம் தான் தொழில். சிறிது தூரத்திலிருந்து பஸ் ஒன்று நேற்று பெய்த மழையில் ஏற்பட்ட பள்ளத்தில் தவழ்ந்து தவழ்ந்து வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றது. கிழவி மீன் கூடையுடன் பஸ்ஸில் ஏற முயல, கிழவியை பார்த்து கண்டக்டர் ஏம்மா, மீன் கூடய வண்டில […]